பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் தன்னார்வ நிறுவனம் ஒன்றின் உதவியுடன் தேர்வு செய்யப்பட்ட 23 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் 25.02.2021 அன்று வழங்கி வைக்கப்பட்டன. அதிபர், பிரதி அதிபர், உப அதிபர்கள் மற்றும் பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
0 Comments