மெய் வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் வலய மட்டத்தில் முதலிடம்.

 






எமது பாடசாலையான கிரான் மத்திய கல்லூரி கல்வி மற்றும் ஏனைய துறைகளில் சாதனைகளைப் புரிந்து வருகின்ற பாடசாலையாகும். அந்த வகையில் இன்று நடைபெற்ற வலய மட்ட மெய்வல்லுனர் போட்டிகளில் எமது பாடசாலை 131 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது. 

இந்தப் போட்டிகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்திய விளையாட்டு ஆசிரியர்களுக்கும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களுக்கும் ஆலோசனையும் வழிகாட்டலும் வழங்கிய கல்லூரி முதல்வர் மா. தவராசா அவர்களுக்கும் பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.  




Post a Comment

0 Comments