G.C.E. O/L - 2020 பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த பரீட்சைகள் எதிர்வரும் மார்ச் மாதம் தொடங்கவிருக்கின்றது.
இதனை முன்னிட்டு எமது பாடசாலையில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு கடந்த 24.02.2021 அன்று எமது பாடசாலையில் வைத்து அனுமதி அட்டைகள் வழங்கி வைக்கப்பட்டன. அதிபரின் தலைமையில் ஆலய வழிபாடுடன் ஆரம்பித்த அன்றைய நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர், உப அதிபர்கள், வகுப்பாசிரியர்கள் மற்றும் குறிப்பிட்ட வகுப்புகளுக்கு பாடங்களைக் கற்பித்த ஆசிரியர்களும் கலந்துகொண்டு அனுமதி அட்டைகளை வழங்கி வைத்தனர்.
0 Comments