எமது கல்லூரியின் 2022 ஆம் ஆண்டிற்கான மாணவர் பாராளுமன்ற தேர்தல் இன்று(18.10.2022) கல்லூரியின் முதல்வர் திரு மா.தவராஜா அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கான வாக்கெடுப்பில் பாடசாலையின் ஆசிரியர்கள் சிறப்பாக கடமை புரிந்ததுடன், மாணவர்களும் ஈடுபாட்டுடன் வாக்களிப்பில் கலந்துகொண்டதனைக் காணக்கூடியதாகவிருந்தது.
0 Comments